ஒண்டிப்புதூர் அருகே ஆவின் பாலகம், திடீரென மதுபானக் கடையாக மாற்றப் பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒண்டிப்புதூர் அருகே ஆவின் பாலகம், திடீரென மதுபானக் கடையாக மாற்றப் பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.